யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]
பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் பிறந்த நால்வரும் ஏதோ சாபத்தின் விளைவாக வெவ்வேறு சூழ்நிலைகளில் துறவை மேற்கொள்கிறார்கள். … Continue reading யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed